சித்தர்
பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி, சக்தியிலிருந்துதான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.
சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.
சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.
சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.
சித்தம் என்பது புத்தி, மனம்,
சித்து புத்தியால் ஆகிற காரியம்
சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.
சிவசித்தன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment